Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சமீபத்தில் பெய்த மழையில் எத்தனை சதவிகித நீரை நாம் சேமித்து வைத்திருக்கிறோம்? அரசு தொடர்ந்து தன் கடமையை செய்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் மழை நீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும்.
மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி அமைச்சர் வேலுமணி தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களை பெருக்கி தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.